Loading… முல்லைத்தீவு வட்டுவாகல் கோத்தபாய கடற்படைமுகாமுக்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நோக்கோடு நில அளவை செய்யும் செயற்பாடு நாளை (29) இடம்பெறும் என நில அளவை திணைக்களத்தால் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ள நிலையில் மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் கூடும் என்ற அடிப்படியில் கோத்தபாய கடற்படை முகாம் கடற்படையினரால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கோத்தபாய கடற்படைமுகாமில் 617 ஏக்கர் நிலம் உள்ளடங்குகின்றது .இதில் பெரும்பாலான பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களாகும் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக நில … Continue reading வட்டுவாகல் கடற்படைமுகாமுக்கு காணி சுவீகரிப்பு: மக்களின் எதிர்ப்பை தடுக்க கடற்படையின் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed